1413: இங்கிலாந்தில் 5 ஆம் ஹென்றி மன்னரானார்.
1913: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 360 பேர் பலி. 20 ஆயிரம் வீடுகள் சேதம்.
1919: ஹங்கேரி சோவியத் குடியரசில் கம்யூனிஸ அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சிக்குப் பின் ஐரோப்பின் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசாங்கம் இதுவாகும்.
1965: அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் 3200 மக்களுடன் கறுப்பின மக்களின் சிவில் உரிமைக்கான பேரணியை நடத்தினார்.
1980: மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா பகிஷ்கரிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1990: 75 வருடகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா சுதந்திரம் பெற்றது.
No comments:
Post a Comment