வரலாற்றில் இன்று: பெப்ரவரி 27
1594: பிரான்ஸில் 4 ஆம் ஹென்றி மன்னரானார்.
1617: சுவீடன் ரஷ்யாவுக்கிடையில் இங்கிரியன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ஸ்டோல்போவோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1844: ஹெய்டியிடமிருந்து டொமினிக்கன் குடியரசு சுதந்திரம் பெற்றது.
1870: ஜப்பானின் தற்போதைய தேசிய கொடி, ஜப்பானிய கப்பல்களில் தேசிய கொடியாக பயன்படுத்தப்பட்டது.

1991: ஈராக் ஆக்கிரமிப்பிலிருந்து குவைத் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி எச்.டபிள்யூ. புஷ் அறிவித்தார்.
2002: இந்தியாவில் அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த இந்து யாத்திரிகர்கள் 59 பேர் ரயிலில் வைத்து எரிக்கப்பட்டனர்.
2010: சிலியில் 8.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.
- See more at: http://tamil.dailymirror.lk/2012-04-05-07-11-23/59689----27.html#sthash.JTis5PDv.dpuf
புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013 00:00

1594: பிரான்ஸில் 4 ஆம் ஹென்றி மன்னரானார்.
1617: சுவீடன் ரஷ்யாவுக்கிடையில் இங்கிரியன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ஸ்டோல்போவோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1844: ஹெய்டியிடமிருந்து டொமினிக்கன் குடியரசு சுதந்திரம் பெற்றது.
1870: ஜப்பானின் தற்போதைய தேசிய கொடி, ஜப்பானிய கப்பல்களில் தேசிய கொடியாக பயன்படுத்தப்பட்டது.
1991: ஈராக் ஆக்கிரமிப்பிலிருந்து குவைத் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி எச்.டபிள்யூ. புஷ் அறிவித்தார்.
2002: இந்தியாவில் அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த இந்து யாத்திரிகர்கள் 59 பேர் ரயிலில் வைத்து எரிக்கப்பட்டனர்.
2010: சிலியில் 8.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.
- See more at: http://tamil.dailymirror.lk/2012-04-05-07-11-23/59689----27.html#sthash.JTis5PDv.dpuf
No comments:
Post a Comment