1912: அமெரிக்காவில் அல்பேர்ட் பெரி என்பவர் விமானத்திலிருந்து பரசூட் மூலம் குதித்த முதல் மனிதர்களில் ஒருவரானார்.
1914: உலக தபால் சேவையில் சீனா இணைந்தது.
1947: சர்வதேச நாணய நிதியம் தனத நிதிச் செயற்பாடுகளை ஆரம்பித்தது.
1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதாக பொஸ்னியா-ஹேர்ஸகோவினா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1995: யாஹு நிறுவனம் கூட்டிணைக்கப்பட்டது.
2003: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஆரம்பமானது.
- See more at: http://tamil.dailymirror.lk/2012-04-05-07-11-23/59795----01.html#sthash.kbY6n458.dpuf
No comments:
Post a Comment