Thursday, February 28, 2013

வரலாற்றில் இன்று: மார்ச் 01

வரலாற்றில் இன்று: மார்ச் 01

1912: அமெரிக்காவில் அல்பேர்ட் பெரி என்பவர் விமானத்திலிருந்து பரசூட் மூலம் குதித்த முதல் மனிதர்களில் ஒருவரானார்.

1914: உலக தபால் சேவையில் சீனா இணைந்தது.

1947: சர்வதேச நாணய நிதியம் தனத நிதிச் செயற்பாடுகளை ஆரம்பித்தது.

1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதாக பொஸ்னியா-ஹேர்ஸகோவினா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1995: யாஹு நிறுவனம் கூட்டிணைக்கப்பட்டது.

2003: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஆரம்பமானது.

- See more at: http://tamil.dailymirror.lk/2012-04-05-07-11-23/59795----01.html#sthash.kbY6n458.dpuf

No comments: